Thursday, May 26, 2011

வாழ்க்கை.

அடுத்த நொடியில் என்ன நடக்கும் என்று தெரியாமல் நகர்ந்துகொண்டே இருப்பதுதானே வாழ்க்கையின் சாரமே. எதன் பொருட்டும் எவர் பொருட்டும் எந்த சமரசங்களுக்கும் இடம்கொடாமல் ஒரு மாய நதியைப்போல நம்மைச் சுற்றிலும் ஓடிக்கொண்டே இருக்கிறது வாழ்க்கை.

No comments:

Post a Comment