Wednesday, May 25, 2011

மணப்பெண்

மணமேடையில் ஒரு மணப்பெண் தலைகுனித்து இருப்பது பூமாலையின் பாரத்தாலோ வெட்கத்தலோ அல்ல. அவமானத்தால்!.அவளை யாரும் உணர்ந்து கொள்ளாத அந்த விரக்தியில் தான் அவள் தாலி கட்டும் நேரத்தில் கண்ணீரால் வெளிப்படுதுகிறாள்

No comments:

Post a Comment