Thursday, May 26, 2011
வாழ்க்கை.
அடுத்த நொடியில் என்ன நடக்கும் என்று தெரியாமல் நகர்ந்துகொண்டே இருப்பதுதானே வாழ்க்கையின் சாரமே. எதன் பொருட்டும் எவர் பொருட்டும் எந்த சமரசங்களுக்கும் இடம்கொடாமல் ஒரு மாய நதியைப்போல நம்மைச் சுற்றிலும் ஓடிக்கொண்டே இருக்கிறது வாழ்க்கை.
-ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
- குழந்தையிடம் தாயின் பாசம்,
- கணவனிடம் மனைவியின் காதல்,
- பணத்திடம் கருமியின் பற்று-
- இந்த மூன்றும் ஒன்றுசேர்ந்தது போன்ற அன்பை உன்னால் இறைவனிடம் செலுத்த முடியுமானால் அந்தக் கணமே இறைவனைக் காண்பாய்.-ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
Wednesday, May 25, 2011
ஒரு தனி உயிர்ரும் மானமும்
நாம் ஆயிரம் சமாதானம் சொன்னாலும் பெண்ணை அடிமையாகவே ஒருவனுடைய சொத்தாகவே கருதுகிறோம் என்பதோடு பெண்ணை நமது போக பொருளாகவே கருதுகிறோம். அதற்கு ஒரு தனி உயிர்ரும் மானமும் இருப்பதாக கருதுவதில்லை.
மணப்பெண்
மணமேடையில் ஒரு மணப்பெண் தலைகுனித்து இருப்பது பூமாலையின் பாரத்தாலோ வெட்கத்தலோ அல்ல. அவமானத்தால்!.அவளை யாரும் உணர்ந்து கொள்ளாத அந்த விரக்தியில் தான் அவள் தாலி கட்டும் நேரத்தில் கண்ணீரால் வெளிப்படுதுகிறாள்
Friday, May 20, 2011
Subscribe to:
Posts (Atom)